Wednesday, April 2, 2008

ஏன் இந்தியா இப்படி....? மட்டைப்பந்தாட்டம்....

இந்தியா ,தென் ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் ஆமதாபாதில் நடந்து கொண்டு இருக்கின்றது....

இது வேகப்பந்தாளர்களுக்கு உகந்த மைதானமாக கருதப்படுகின்றது..முதன் முறையாக இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்து உள்ளது குறிப்பிடதக்கது....

அதன் விபரம்....
ஆமதாபாத் : இந்தியா-தென்னாப்ரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்தியா டாஸ் வென்று முதலில்பேட்டிங் ‌செய்ய முடிவு செய்தது. தற்போது பேட்டிங் செய்யும் இந்தியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஜாபர் 9 ரன்; சேவாக் 6 ரன்; லட்சுமண் 3 ரன் எடுத்தும் கங்குலி ரன் ஏதும் எடுக்கவில்லை...

ரன்கள் விக்கெட்
56 /8

76/9

2 comments:

said...

//India proved why they are the Twenty20 champs - bowled out in exactly 20 overs. You lay out featherbeds, you get 500 plus scores at will. You dish out a seaming surface and you get a capitulation inside a session. That's the beauty of Test cricket.//

quote by cricinfo.com
இரண்டாவது மிகக் குறைந்த ஓட்டம் சொந்த மண்ணில். முன்னர் 75.

said...

வருகைகும்,கருத்துக்கும் நன்றி நண்பரே...

இரண்டாவது மிகக் குறைந்த ஓட்டம் சொந்த மண்ணில். முன்னர் 75.

இது எங்கு ,யாருடன்..?

எனக்கு நினைவில் இல்லை..