வாழ்க்கையில் நம்மை யாராவது ஒதுக்கினால்,அல்லது ஒதுக்கப்பட்டால் நமக்கு எவ்வளவு வலி ஏற்படும்,உணர்ந்தால் தான் தெரியும் அதன் வலி...
அது போலவே நாம் எத்தனையோ பேரை மனதாலோ ,உடலாலோ தெரிந்தோ,தெரியாமலோ புண்படுத்தி இருப்போம்,
இனிமேலாவது இத்தகைய தவறுகளில் இருந்து நம்மை திருத்திக்கொள்ள வேண்டும்....

0 comments:
Post a Comment