Saturday, April 5, 2008

ஒதுக்குதலும் ,புண்படுத்துதலும்....?

ஒரு சில விசயங்கள்....

வாழ்க்கையில் நம்மை யாராவது ஒதுக்கினால்,அல்லது ஒதுக்கப்பட்டால் நமக்கு எவ்வளவு வலி ஏற்படும்,உணர்ந்தால் தான் தெரியும் அதன் வலி...


அது போலவே நாம் எத்தனையோ பேரை மனதாலோ ,உடலாலோ தெரிந்தோ,தெரியாமலோ புண்படுத்தி இருப்போம்,

இனிமேலாவது இத்தகைய தவறுகளில் இருந்து நம்மை திருத்திக்கொள்ள வேண்டும்....



0 comments: