
உலகின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டே செல்கிறது....அதை நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும்...
இல்லையெனில்



கட்டுப்படுத்த நம்மால் இயன்ற ,நாம் கடைபிடிக்க வேண்டிய ஒரு எளிய வழிமுறைகள்..
1.வீடு,அலுவலகங்கள்,போன்ற நம்மால் முடிந்த இடங்களில் ஒளிர் வாயு(fluorescent)கொண்ட மின் ஒளிப்பான்களை (bulbs)பயன் படுத்துங்கள்..
2.தேவை படாத சமயங்களில்/போக்குவரத்து குறிகளில்(traffic signals)நிற்கும்போதும்,வாகனங்களின் இயக்கத்தை நிறுத்திவிடுங்கள்..
3.மறுசுழற்சி செய்ய இயன்றவற்றை பொதுகழிவுகளில்(generalwaste) கலக்காதீர்கள்
4.முடிந்த வரை மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்கள்,பொருட்கள் உபயோகப்படுத்துங்கள்,பிலாஸ்டிக் பொருட்களை பயன் படுத்துவதை குறைத்துக்கொள்ளுங்கள்..
5.குழந்தைகள்/நீங்களும் நீர் ,நிலம்,காற்று மாசுபடுத்துதல் கற்றுகொடுங்கள்,தெரிந்து கொள்ளுங்கள்...உணவு பொருட்களை வீணாக்காதீர்கள்...
நீங்களும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்... நம்புங்கள்...
நம் முன்னோர்/ பெற்றோர் அழகான,தூய்மையான புவியை நமக்கு தந்து சென்றனர்,,,
நாம்.....?
நீங்களும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்...!
அதிக தகவல்கள் இங்கு
0 comments:
Post a Comment