Monday, March 10, 2008

தாயை கொல்லும் தமையர்கள்...2



என்ன அமைதியான், அழகான பிராணி,மனிதன் பிறந்து வளரும் போதும் இதன் செங்குருதியை (பால்)உணவாக கொண்டு வளர்கின்றான்ன், சாவின் விளிம்பில் கூட பசுவின் பாலே அவனுக்கு மரணமேனும் மோட்சமளிக்கிறது...

இதுவரை பால்/பால் சார்ந்த பொருள்களை உண்ணாதவர் எவெரேனும் உள்ளீரா..?

அப்படி சாப்பிட்டுள்ளீர்கள் என்றால் , நீங்கள் பசுத்தாயின் புதல்வர்கள்..!
கட்டாயம் புலால் உண்ணும் போது நினைவு கொள்வீர் தோழர்களே...


கொலைகாரக்கூட்டம்


வேதனையின் உச்சத்தை பாருங்கள்....



குருதி,முதல் சாணம் வரை நாம் அதனிடம் இருந்து பெற்றதோடு அல்லாமல்...அதன் ஊன் உடலையும் உண்டு களிக்கின்றோம்..
இவை மட்டுமா...?இன்னும் வரும்...

0 comments: