Friday, March 14, 2008

தாயை கொல்லும் தமையர்கள்..3 சில அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்...?



சென்ற இரு பதிவுகள்..

நாம் பிறந்தவுடன் பசும்பாலை குடித்தும், பால் ,தயிர் ,மோர்,வெண்ணெய், நெய்,என் பல தரப்பட்ட உணவுவகைகளாக உருவம் மாற்றி உண்டும்,கையுறை ,காலணி,அங்கி,கைப்பை, போன்ற அன்றாட உபயோகப்பொருள்களாக பயன்படுத்தியும் .....விவசாயதிற்கும் ,போக்குவரத்திற்கும் கூட பெரிதும் நமக்கு உதவுகின்றன..... பசுக்கள்,மாடுகள்
பசும்பாலில் உள்ள சத்துக்கள் பற்றிய சில விவரங்கள்..



தோலினால் ஆன பொருட்கள்....


இதுமட்டுமா...இதையும் பாருங்க...?
துளையுடன் கூடிய வயிறு...? உங்களுக்கு இருந்தால்..!எப்படி இருக்கும்...?
மனிதன் செய்யும் கொடூரத்தைபாருங்கள்....








நான் சிறுவயதில் கேள்விப்பட்டுஇருக்கின்றேன்...பால் கறக்கும் பசுக்களை , மாடுகளை,அதன் இரு கொம்புகளுக்கு இடையில் சுத்தியலினால் அடித்துகொள்வார்கள் என்று...அக்கொடுமையை இங்கு காணுங்கள்..





உங்களுக்கு பிட்சா பிடிக்குமா..? பர்கர்.....? அதற்கு இவ்வாறுதான் மீட் தயார் செய்கிறார்கள்....




ஆக நண்பர்களே...புலால் உண்ணாமை என்பது மட்டும் இன்றி, நம்மை, நம் உயிரை வாழ்ப்பிக்கும்,வாழவைக்கும் தாய்களான பசுக்கள் கொல்லாமை என்பதை முடிந்த வரை ,வலியுருத்துவோம்,கடைபிடிப்போம்....

0 comments: