Saturday, November 24, 2007

மலேய்சியா , உரிமை..

கடந்த சில மாதங்களாக , மலேய்சியாவில் பரபரப்பாக பேசப்படும் , விவாதிக்கப்படும் விசயம் , இன்று நான் ஒரு வலைப்பூவில் கண்டேன் , இந்தியர்களின் உரிமைகள் மறுக்கப்டுகின்றதா , என் என்னுலும் கேள்விகள் ,ஒரு இந்தியனாய் , இருந்து கொண்டு , என்னால் அமைதியாக பார்க்க மற்றும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள மட்டும் , இயன்றது ... வேதனைக்குறியது... அதை உங்களுடன் பகிர்ந்து , உங்கள் கருத்துகளையும் ,அறிய விளைகின்றேன்....

வலைப்பூ.. ( இங்கு சொடுக்கவும்)

இதை பற்றிய செய்தி ஸ்டார் பார்க்கவும்...

இவ்வியககத்தின் இணையம்

அன்புடன்

இரா .செந்தில் நாதன

0 comments: