Wednesday, August 6, 2008

என் முதல் பதிவு... இந்தியாவிலிருந்து....

இரண்டரை வருட வெளி நாட்டு வாழ்க்கை முடிந்து, இந்தியா வந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது...




இரண்டரை வருடமாக பிரிந்திருந்த,நண்பர்கள்,சொந்தம்,மரம், செடி ,கொடி, எல்லாதையும் பார்த்தாச்சு, ...



பயணம் முடிவான பொழுதே, கட்டாயமாக போக வேண்டும் என்று முடிவு செய்துதான் , வந்தேன், அது போல் 3 பவுணர்மிகளுக்கு ,சென்றும் வந்துவிட்டேன்...விரைவில்..அது குறித்து எழுத எண்ணம்.....சித்தர் பூமி சதுரகிரி....வெகுவிரைவில்...

க இரா.செந்தில் நாதன்...

0 comments: