Saturday, August 9, 2008

சித்தர்கள் வாழும் சதுரகிரி...1



கடந்த இந்த பதிவில் சதுரகிரி யாத்திரை பற்றி குறிப்பிட்டு இருந்தேன்....அதன் தொடராக இது...

நம் பாரத பூமியில் , பல்வேறு மகான்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர், இன்றும் அரூபமாக வாழ்ந்து கொண்டுஉள்ளார்கள்....கடவுள் இருக்கின்றாரா , இல்லையா என்று கேள்விகள்(என்னுள் கூட ) இன்றும் இருந்தாலும், சக மனிதர்களாக நம்மிடையே வாழ்ந்து,பல அதிசயங்கள் புரிந்த சித்தர்கள் இருந்ததை கட்டாயமாக மறுக்க இயலாது...ஆகவே...
முதலில் சித்தர்கள் அறிந்து கொள்வோம்...
அவர்களில் குறிப்பிடத்தக்க பதிணென் சித்தர்கள்,


1.திருமூலர்
2.இராமதேவர்
3.அகத்தியர்
4.கொங்கணவர்
5.கமலமுனி
6.சட்டமுனி
7.கருவூரார்
8.சுந்தரானந்தர்
9.வான்மீகர்
10.நந்தீசர்
11.பாம்பாட்டி
12.போகர்
13.மச்சமுனி
14.கோரக்கர்
15.பதஞ்சலி
16.தன்வந்திரி
17.குதம்பை
18.இடைக்காடர்

இவர்கள் அனைவரும் தம் வாழ்நாளில் ஒரு முறையாவது சதுரகிரி மலைக்கு வாசம் புரிந்துள்ளனர்...

இவர்களைப் பற்றிய, நான் புத்தகங்களில் படித்த,ஒரு சில விசயங்கள் உங்களுடன் விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்...

1 comments:

said...

சதுரகிரி யாத்திரை மின் புத்தகத்தை பதிவிறக்க http://kricons.blogspot.com/2008/08/blog-post_18.html