Tuesday, October 30, 2007

சுகாதார முன்னேற்றம்....!

முதல் முறையாக , நம்ம தமிழ்நாட்டில் , சென்னையில் இருந்து 30 கீ மீ, தொலைவில் உள்ள திருவாடந்தை , எனும் ஊரில் உள்ள பெண்கள் உயர் நிலை பள்ளியில், தானியங்கி சுகாதார குட்டை , வழங்கும் , இயந்திரத்தை நிறுவி உள்ளார்கள் , அதை பற்றிய ஒளி, ஒலி... இங்கே





இதன் மூலம், இப் பள்ளி கூடத்தில், வருகைப்பதிவு , எண்ணிக்கை உயருவதாக கூறினாலும், கட்டாயமாக அம் மாணவிகளின் சுகாதாரம் ஒரு படி உயர்ந்து உள்ளதை மறுக்க இயலாது, ஒரு முன் மாதிரி பள்ளிக்கூடம்... இதை அனைத்து பள்ளிகளிலும் கூட நடைமுறை படுத்தலாம்.

அன்புடன்
கரா. செந்தில் நாதன்

நன்றி
IBN LIVE

0 comments: